அம்பேத்கரியமும் பெளத்தமும்
Wednesday 24 January 2018
பஞ்ச சீலம்
பாலி மொழியில்
பானாதி பாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி.அதின்னதானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி
காமேசு மிச்சா சாரா வேரமணி சிக்காபதங் சமாதியாமி.
மூசாவாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி.
சுரா மேரய மஜ்ஜ பமாதட்டான வேரமணி சிக்காபதங் சமாதியாமி
தமிழ் மொழியில்
1. நான் உயிர்வதை செய்வதிலிருந்து விலகி இருப்பேன் என்ற போதனையை ஏற்றுக்கொள்கிறேன்.
2. நான் எனக்கு கொடுக்கப்படாததை எடுப்பதிலிருந்து விலகி இருப்பேன் என்ற போதனையை ஏற்றுக்கொள்கிறேன்.
3. நான் பிழையுறு காமத்தினை பின்பற்றுவதிலிருந்து விலகி இருப்பேன் என்ற போதனையை ஏற்றுக்கொள்கிறேன்.
4. நான் பொய் பேசுவதிலிருந்து விலகி இருப்பேன் என்ற போதனையை ஏற்றுக்கொள்கிறேன்.
5. நான் போதனையை உண்டாக்கக்கூடிய பொருளை எடுத்து கொள்வதிலிருந்து விலகி இருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.
புத்த வந்தனா
பாலி மொழியில்
நமோ தஸ்ஸ பகவதோ அறஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ
நமோ தஸ்ஸ பகவதோ அறஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ
நமோ தஸ்ஸ பகவதோ அறஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ
புத்தங் சரணங் கச்சாமி
தம்மங் சரணங் கச்சாமி
சங்கங் சரணங் கச்சாமி
துதியம்பி புத்தங் சரணங் கச்சாமி
துதியம்பி தம்மங் சரணங் கச்சாமி
துதியம்பி சங்கங் சரணங் கச்சாமி
ததியம்பி புத்தங் சரணங் கச்சாமி
ததியம்பி தம்மங் சரணங் கச்சாமி
ததியம்பி சங்கங் சரணங் கச்சாமி
தமிழில்
அரஹந்த பகவான் (ஜீவன்முக்தா) சம்யக் சம்புத்தா (முழுவிழிப்புடைய) அவரை வழிபடுகிறேன். (மூன்று முறை)நான் புத்தத்தில் சரணடைகிறேன்
நான் தம்மத்தில் சரணடைகிறேன்
நான் சங்கத்தில் சரணடைகிறேன்
இரண்டாம்முறை நான் புத்தத்தில் சரணடைகிறேன்
இரண்டாம்முறை நான் தம்மத்தில் சரணடைகிறேன்
இரண்டாம்முறை நான் சங்கத்தில் சரணடைகிறேன்
மூன்றாம்முறை நான் புத்தத்தில் சரணடைகிறேன்
மூன்றாம்முறை நான் தம்மத்தில் சரணடைகிறேன்
மூன்றாம்முறை நான் சங்கத்தில் சரணடைகிறேன்
Subscribe to:
Posts (Atom)
நேர்மறை சீலம்
1. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி என் உடலை தூய்மைப்படுத்துகிறேன். 2. மனமுவந்து தானம் செய்வதன் மூலம் என் உடலை தூய்மைப்படுத்துகி...