பாலி மொழியில்
நமோ தஸ்ஸ பகவதோ அறஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ
நமோ தஸ்ஸ பகவதோ அறஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ
நமோ தஸ்ஸ பகவதோ அறஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ
புத்தங் சரணங் கச்சாமி
தம்மங் சரணங் கச்சாமி
சங்கங் சரணங் கச்சாமி
துதியம்பி புத்தங் சரணங் கச்சாமி
துதியம்பி தம்மங் சரணங் கச்சாமி
துதியம்பி சங்கங் சரணங் கச்சாமி
ததியம்பி புத்தங் சரணங் கச்சாமி
ததியம்பி தம்மங் சரணங் கச்சாமி
ததியம்பி சங்கங் சரணங் கச்சாமி
தமிழில்
அரஹந்த பகவான் (ஜீவன்முக்தா) சம்யக் சம்புத்தா (முழுவிழிப்புடைய) அவரை வழிபடுகிறேன். (மூன்று முறை)நான் புத்தத்தில் சரணடைகிறேன்
நான் தம்மத்தில் சரணடைகிறேன்
நான் சங்கத்தில் சரணடைகிறேன்
இரண்டாம்முறை நான் புத்தத்தில் சரணடைகிறேன்
இரண்டாம்முறை நான் தம்மத்தில் சரணடைகிறேன்
இரண்டாம்முறை நான் சங்கத்தில் சரணடைகிறேன்
மூன்றாம்முறை நான் புத்தத்தில் சரணடைகிறேன்
மூன்றாம்முறை நான் தம்மத்தில் சரணடைகிறேன்
மூன்றாம்முறை நான் சங்கத்தில் சரணடைகிறேன்

No comments:
Post a Comment